துப்பாக்கிச்சூடு நடத்தி ஒற்றுமையை காட்டிய பா.ஜ. பெண் நிர்வாகி சஸ்பெண்ட்
புதுடில்லி: உ.பி.யில் தீப ஒளி ஏற்றுவதற்கு பதிலாக வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்திய பா.ஜ. பெண் நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ''கொரோனா வைரசை தோற்கடிக்கும் விஷயத்தில் நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோ…
கொரோனாவால் 28 சதவீத சொத்தை இழந்தார் முகேஷ் அம்பானி
மும்பை: கொரோனாவால் ஏற்பட்ட பங்குச்சந்தை சரிவால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி தனது சொத்து மதிப்பில் 28 சதவீதம் இழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் சாதாரண மனிதர்கள் மட்டும் பாதிக்கப்படவில்லை. உலகில் உள்ள பெரும் கோடீஸ்வரர்களும் பாதிப…
பங்குச்சந்தையில், கடந்த 2 மாதங்களில் ஏற்பட்ட சரிவால் நாள் ஒன்றுக்கு
அதாவது பங்குச்சந்தையில், கடந்த 2 மாதங்களில் ஏற்பட்ட சரிவால் நாள் ஒன்றுக்கு 300 மில்லியன் டாலர் (ரூ 23,000 கோடி) சரிந்து 48,000 கோடி டாலர்களாக (ரூ.36.54 லட்சம் கோடி) குறைந்துள்ளதாக ஹருன் குளோபல் ரிச் லிஸ்ட் அமைப்பு தெரிவித்துள்ளது. ஏறக்குறைய கடந்த 2 மாதங்களில் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 19,00…
ஐஎஸ்ஐஎஸ்சில் இணைந்த தம்பதி கைது..டெல்லியில் சிஏஏவுக்கு எதிராக போராட்டத்தை தூண்டிவிட்டதாக பகீர் தகவல்
டெல்லி: ஜாமியா நகரில் சிஏஏவுக்கு எதிராக போராட்டத்தை தூண்டிவிட்டதாக ஐஎஸ்எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பில் உள்ள ஒரு தம்பதியரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். டெல்லியில் கடந்த மாதம் சிஏஏவுக்கு எதிராக மற்றும் ஆதரவானோர் இடையே ஏற்பட்ட மோதல் கலவரத்தில் முடிந்தது. இதில் 46 பேர் கொல்லப்பட்டனர். 200க்கும் மேற…
Image
இந்த மேட்ச்சில் ஜெயித்தால்.. அடுத்து பைனல் தான்.. கோவாவுடன் மீண்டும் மோதும் சென்னையின் எஃப்ச
கோவா : ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் மூன்றாம் அரையிறுதி ஆட்டம், கோவா எஃப்சி மற்றும் சென்னையின் எஃப்சி அணிகள் இடையே நாளை நடைபெறுகிறது. ஆறாவது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக்கின் வெற்றியாளரை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கப் போகும் இந்த போட்டி, கோவாவில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடிய‌த்தில் சனிய‌ன்…
ISL 2019-20 : அரையிறுதியில் அசத்திய பெங்களூரு.. ஏடிகே அணியை வீழ்த்தி வெற்றி
லீக் ஆட்டங்களில் தான் பங்கு கொண்ட 18 போட்டிகளின் மூலம் 34 புள்ளிகள் எடுத்து வலுவான இரண்டாம் இடத்தில் இருக்கும் ஏடிகே எஃப்சி அணி, 18 போட்டிகளில் 30 புள்ளிகள் எடுத்து அதற்கடுத்த மூன்றாவது இடத்தில் இருக்கும் பெங்களூரு எஃப்சி அணியை அதன் சொந்த மண்ணில் சந்தித்த‌து. மார்ச் 14 அன்று நடக்க இருக்கும் ஐஎஸ்எல்…