கோவாவில் 7 பேருக்கு கொரோனா தொற்று
பனாஜி : கோவாவில் 563 பேரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இதில் 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அழித்து வருகிறது.கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. டில்லியில் …